யுஜிசி வரைவு விதிமுறைகள் 2025 குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி வரைவு விதிமுறைகள் 2025 குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கருத்தியல் ரீதியாகவும், ராஜீய ரீதியாகவும் தன்னுடைய
இந்தியர்களை கைவிலங்கிட்டு இழுத்து வந்த அமெரிக்க நிர்வாகத்திடம் விசுவாசம் காட்டி வாய் பொத்தி கிடக்கும் மோடி அரசை கண்டித்து இடது சாரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தில்லியில் இன்று காலை 7 மணிக்கு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, 8.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
சென்னை,பிப்.04- ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவை கண்டித்து பனாமா தொழிலாளர்கள் போராட்டம்
மாநிலங்களவையில் கும்பமேளா உயிரிழப்பு சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், திமுக, சிபிஎம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
2025-26ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.