தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் வழங்க எதிர்க்கட்சி எம்.பி-க்கள் திட்டமிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடுக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்மா சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது.
நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய பாடம் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் பகிரங்க மன்னிப்பு கோரிய என்.சி.இ.ஆர்.டி, பாடப்புத்தகத்தை திரும்பப்பெற்றதாக அறிவித்துள்ளது.
வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் கே.என்.பணிக்கரின் மறைவுக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி இரங்கல் தெரிவித்துள்ளார்.