2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 7-ஆம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 7-ஆம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2050-ஆம் ஆண்டில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை வளர்ச்சி 280%-ஆக இருக்கும் என கணிப்பு!
வாட்ஸ்அப் மூலம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் மக்களிடம் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டது தொடர்பாக 'The Washington Post' வெளியிட்ட கட்டுரையை சவுக்கு ஆன்லைன் இணையதளத்தில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.
நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலியை மத ரீதியாக இழிவுபடுத்திப் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதுரியை ராஜஸ்தான் தேர்தலுக்கான பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பலர் ஒன்றிய அரசின் அமைதி மற்றும் பாகுபாடு காரணமாக நீதிபதிகளாக நியமிக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் இளம் நீதிபதிகளை நீதித்துறை இழக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஜக எம்.பி பிரிஜ் பூஷ்ன் சிங், எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
பி.எஸ்.பி எம்.பி கன்வார் தானிஷ் அலியை அநாகரிகமாக பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதுரியை கைது செய்யக் கோரி சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார்.