குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியதற்காக மாணவர் செயற்பாட்டாளர் உமர் காலித் 2020ஆம் ஆண்டு உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தம் 166 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority) தெரிவித்துள்ளது. இது வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி, விவசாயிகள் போராட்டம்
கூடுதல் காலால் வரி விதிப்பு காரணமாக சிகரெட்டின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.