புதுதில்லி,பிப்.27- அசைவ உணவு சாப்பிட்டதற்காக மாணவிகளைக் கொடூரமாக ஏபிவிபி அமைப்பினர் தாக்கிய வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுதில்லி,பிப்.27- அசைவ உணவு சாப்பிட்டதற்காக மாணவிகளைக் கொடூரமாக ஏபிவிபி அமைப்பினர் தாக்கிய வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு அடி பணிந்து, வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-ஐ ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது.
புதுதில்லி,பிப்.20- தில்லியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தில்லி ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சுதந்திர இந்தியா தனது 78வது வயதை நடை போட்டுக்கொண்டிருக்கிறது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர் சந்திப்பில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ(எம்) 24ஆவது அகில இந்திய மாநாட்டை நோக்கி
அதானி போன்ற ஊழல் முதலாளிகளை காப்பாற்றும் நடவடிக்கை
அரசு நலத்திட்டங்களால் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை; இது வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது என எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்து வகையில் பேசியிருக்கிறார்.
புதுதில்லி,பிப்.12- ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் 96ஆவது இடத்தை பிடித்து பின்னடவை சந்தித்துள்ளது இந்தியா