ரயில்களில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டணங்களின் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுத்துள்ளது.
ரயில்களில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டணங்களின் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுத்துள்ளது.
திருநர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசைக் கண்டித்து, திருநர்களுக்கான தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
திருநர்கள் சட்டத் திருத்த மசோதா-2026ஐ உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற ஆலோசனைக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.
கழிவுநீர் தொட்டி மரணங்கள் குறித்து ஒன்றிய அரசு வேளியிட்டுள்ள தரவுகளை சுட்டிக்காட்டி இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக காத்திருக்கிறீர்கள் என்று சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.