குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட மனுக்கள் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட மனுக்கள் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
தேர்தல் பத்திர அனைத்து விவரங்களையும் மார்ச் 21-க்குள் அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் எஸ்பிஐக்கு கறார் உத்தரவு
மனைவிக்கு பிரச்சாரம் செய்ய கூட ஆளில்லை