விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் திட்டம்
கழிவுநீர் தொட்டி மரணங்கள் குறித்து ஒன்றிய அரசு வேளியிட்டுள்ள தரவுகளை சுட்டிக்காட்டி இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக காத்திருக்கிறீர்கள் என்று சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை ஊழியர் ராஜஸ்தான் புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து கூடுதல் எல்.பி.ஜி-யை இந்தியா இறக்குமதி செய்கிறது.
தில்லியின் ரஃபி மார்க்கில் உள்ள யு.என்.ஐ செய்தி நிறுவன அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதும், அந்த இடத்தை ஆக்கிரமித்ததும் தில்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள ரஃபி மார்க் பகுதியில் இயங்கி வரும் 'யு.என்.ஐ' (UNI) செய்தி நிறுவன அலுவலகத்திற்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.