வருங்கால வைப்பு நிதியிலிருந்து தானியங்கி முறையில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதியிலிருந்து தானியங்கி முறையில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்ட இருக்கைகள் மற்றும் பயணிகளின் உடமைகள் நனைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 5 செம்மொழிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதியை ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கியது ஆர்.டி.ஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.
நிலம்பூர், காலிகஞ்ச், மேற்கு லூதியானா, விசாவதர் மற்றும் காடி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு வாரத்திற்கு முன்பு அகமதாபாத்தில்
பகல்காம் தாக்குதல் தொடர்பாக 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
ஒன்றிய அரசின் பல்வேறு பணியிடங்களில் நேரடி நியமனக்
கேரளம், குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
ஒடிசா,ஜூன் 19- ஒடிசா மாநிலத்தில் காலரா தொற்றால் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.