பொலிவியாவில் கரன்சி நோட்டுகளை எடுத்துச் சென்ற ராணுவ சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
மதுபான கொள்கை வழக்கிலிருந்து தில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஸ் சிசோசியா உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
நீதித்துறையில் ஊழல் என்ற பெயரில் பாடத்திட்டத்தை கொண்டு வந்ததற்கு உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.
என்.சி.இ.ஆர்.டி 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற புதிய பாடம் சேர்க்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், சிபிஎம் மூத்த தலைவருமான தோழர் ஹெத்ராம் பெனிவால் மறைவுக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாட்டுக்கரி ஏற்றுமதி செய்யும் நிறுபனங்களில் முதன்மை நிறுவனமான அல்லானா குழுமத்திடமிருந்து பாஜக ரூ.30 கோடி நன்கொடை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.