1807 - இங்கிலாந்துக் கடற் படையைச் சேர்ந்த பிளென்ஹீம், ஜாவா ஆகிய கப்பல்கள், இந்தியப் பெருங்கடலிலுள்ள ரோட்ரிக்ஸ் தீவுக்கருகில் மறைந்துபோயின.
1807 - இங்கிலாந்துக் கடற் படையைச் சேர்ந்த பிளென்ஹீம், ஜாவா ஆகிய கப்பல்கள், இந்தியப் பெருங்கடலிலுள்ள ரோட்ரிக்ஸ் தீவுக்கருகில் மறைந்துபோயின.
பத்தில் ஒரு இந்தியருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
2004 - ஃபேஸ்புக் தொடங்கப்பட்டது! ‘ஃபேஸ் புக்’ என்பது, ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரின் படங்கள், அவர்களைப்பற்றிய விபரங்களுடன், சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களாலும், கல்லூரிகளாலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும், ‘தொலைபேசி டைரக்டரி’யைப் போன்ற பட்டியலாகும்
கேரளாவில் மூன்றாவதாக ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அம்மாநில சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் ஜாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகே 3வது முறையாக நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
1709 - ராபின்சன் குரூசோ கதைக்கு அடிப்படையாக அமைந்த தாகக் கருதப்படும் அலெக்சாண்டர் செல்க்கிர்க், நான் காண்டுகள், நான்கு மாதங்கள் மனிதர்களற்ற தீவு வாழ்க்கைக்குப்பின் மீட்கப்பட்டார்.
1893 - உலகின் முதல் திரைப்பட ஒளிப்பதிவு நிலையமான (ஸ்டுடியோ) ப்ளாக் மரி யாவை, தாமஸ் ஆல்வா எடிசன், நியூஜெர்சி மாநிலத்திலி ருந்த தன் ஆய்வக வளாகத்தில் கட்டி முடித்தார்.
புத்த மதத்தினர் சிலர் முகநூலில் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. அதைத்தொடர்ந்தே இந்த மந்திர ஆலோசனையை, லாமா ‘பரிந்துரை’ செய்துள்ளார்.....
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் பெங்களூரு என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஐரோப்பிய நாடாளுமன்றம் வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவந்துள்ளது.