மாணவர்கள் கல்வி கற்பதை தடுக்கும் சங்கிசாமியாக எடப்பாடி பழனிசாமி மாறியுள்ளார் என திமுக உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கல்வி கற்பதை தடுக்கும் சங்கிசாமியாக எடப்பாடி பழனிசாமி மாறியுள்ளார் என திமுக உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நிவாரணம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தனிப்படை காவலர்களால் திருப்புவனத்தில் இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
பட்டதாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா
ஆசிரியரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்