உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.
மதுக்கடை எண்ணிக்கையை குறைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில், பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்து, மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் சபரீஷின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக அளித்தனர்.
பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினரை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
கோவை,மே.15- கோவையில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ஹரி ஸ்ரீ என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் சாதி வெறியர்களால் பாதிக்கப்பட்ட மக்களை சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களோடு துணை நிற்பதாகவும் உறுதியளித்தார்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து சுற்றுலா வந்த தனியார் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் ஆழியாறு அணையின் நீரில் மூழ்கி பலியாகினர்.
கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து, இழிவாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் புகாரளித்தனர்.