லெபனானில் பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல் ஈரான் கடும் கண்டனம்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனிதாபிமான ஒற்றுமையை அமெரிக்காவால் தடுக்க முடியாது கியூபா சென்றடைந்தது நிவாரணப் படகு
மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது அந்நாட்டு அரசு.
கொலம்பியா நாட்டில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.