பாலஸ்தீனர்களை பட்டினிபோட்டு சாகடிக்க இஸ்ரேல் அமைச்சர் உத்தரவு
பாலஸ்தீனர்களை பட்டினிபோட்டு சாகடிக்க இஸ்ரேல் அமைச்சர் உத்தரவு
காசாவின் நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
காசாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருவதால் உணவில்லாமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ எட்டியுள்ளது.
கியூபாவின் மருத்துவ குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஆப்பிரிக்கா புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னணி நாடாக மாறும் - குட்டரெஸ்
இஸ்ரேலுக்கு உதவும் மைக்ரோசாப்டை கண்டித்த தொழிலாளர்கள் கைது
குடும்பங்கள் அளவிட முடியாத லாபம் ஈட்டுகின்றன