இலங்கை கடற்படையால் மீட்பு
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதலில், ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளதாக ரெட் க்ரசெண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், ஈரான், இராக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசண்ட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.