ஜோ பைடன் மற்றும் சவூதியின் அரசர் சல்மானுக்கு இடையில் நடந்த தொலைபேசி உரையாடல்....
ஜோ பைடன் மற்றும் சவூதியின் அரசர் சல்மானுக்கு இடையில் நடந்த தொலைபேசி உரையாடல்....
முதல் 80 லட்சம் டோஸ் மருந்துகள் மார்ச் மாதத்தில்டெலிவரி செய்யப்படும்....
வங்கதேசத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,403 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 261 பேர் உயிரிழந்துள்ளனர்.
லெனினின் ஆளுமை, பேச்சுக்கள் மூலம் ஈர்க்கப்பட்டார்.... .
இந்தோனேசியாவில் சட்டவிரோத மாக செயல்பட்ட சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
"உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது
2016 ஜனவரி 23 அன்று சிகாக்கோ, திஸ் இஸ் ஹெல்! என்ற ரேடியோ நிகழ்ச்சியில் ஜோடி டீனுடன் நடத்தப்பட்ட உரையாடலின் தமிழ் எழுத்தாக்கம்.