பி.எஸ்.எல்.வி.-சி49 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுனை இஸ்ரோ இன்று தொடங்கியது.
நாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா மூலம் நிலவின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் நிலவின் மேற்பகுதியில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பென்னுவை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம் 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஒடிசா கடலையொட்டிய வீலர் தீவில் இன்று முற்பகல் 11.45-மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் நிலவிற்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது.