சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனைக்குப் பின் நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனைக்குப் பின் நாசா அறிவித்துள்ளது.
கடந்த 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி-எஃப்15 இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பி.எஸ்.எல்.வி சி60 மூலம் விண்ணில் ஏவப்பட்ட சேசர் மற்றும் டார்கெட் ஆகிய 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இரு செயற்கைக்கோள்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை 15 மீட்டரில் இருந்து 3 மீட்டருக்கு குறைத்து சோதனை நடத்தியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.