மகாத்மா பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தை தொடர வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை தொடரவும், வேலை நாட்களை 200 ஆக உயர்த்தவும் வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் தருமபுரி மற்றும் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



















