மனித உறவுகளைப் போற்றிய மாமனிதரின் போராட்ட வரலாறு! - எம்.ஜே.பிரபாகர்
எழுத்தாளர் மருதுபாரதி எழுதிய 'புரட்சி வாழ்த்துக்கள்' நூல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய மு.சி. கருப்பையா பாரதியின் வாழ்வை ஆவணப்படுத்துகிறது. சமூக மாற்றத்தை விரும்புவோர் வாசிக்க வேண்டிய உன்னத படைப்பு இது.



















