மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ.60 கோடி கட்டளை சொத்து அபகரிப்பு முயற்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்தை அபகரிக்க முயன்ற முன்னாள் தாசில்தார் உட்பட 19 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ரூ.60 கோடி மதிப்பிலான இந்த சொத்து முறைகேடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



















