அயப்பாக்கம் ஊராட்சி முழுவதும் தெருக்களில் கழிவுநீர்
அயப்பாக்கம் ஊராட்சியில் தெருக்களில் தேங்கும் கழிவுநீரை அகற்றக் கோரி சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஊராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா பானோ, வீடியோ ஒன்றில் “அஸ்ஸலாமு அலைக்கும்”, “இன்ஷா அல்லாஹ்” போன்ற சொற்களைப் பயன்படுத்தியதற்காக கரக்பூர் டிஎஸ்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தண்டனைப் பணியாகக் கருதப்படும் காவலர் பயிற்சி அகாதமிக்கு உடனடியாக பணியிடமாற்றம் செய்துள்ளது அம்மாநில பாஜக அரசு.

அயப்பாக்கம் ஊராட்சியில் தெருக்களில் தேங்கும் கழிவுநீரை அகற்றக் கோரி சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஊராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா பானோ, வீடியோ ஒன்றில் “அஸ்ஸலாமு அலைக்கும்”, “இன்ஷா அல்லாஹ்” போன்ற சொற்களைப் பயன்படுத்தியதற்காக கரக்பூர் டிஎஸ்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தண்டனைப் பணியாகக் கருதப்படும் காவலர் பயிற்சி அகாதமிக்கு உடனடியாக பணியிடமாற்றம் செய்துள்ளது அம்மாநில பாஜக அரசு.







