நீர்வளத்துறை தற்காலிகப் பணியாளர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தல்!
நீர்வளத்துறை தற்காலிகப் பணியாளர்களுக்கு ஜூலை மாத ஊதியம் வழங்கப்படாததால் ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சம்பள நீட்டிப்பு ஆணையை உடனடியாக வழங்கி ஊதியத்தை வழங்க அரசுப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



















