திருநின்றவூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு …
திருநின்றவூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் 17 புதிய சந்தாதாரர்கள் இணைந்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இன்று முதல் சுய கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.

திருநின்றவூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் 17 புதிய சந்தாதாரர்கள் இணைந்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.







