ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் வாசிப்போர் மன்றக் கூட்டம்
புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் வாசிப்போர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கவிஞர் இன்பாவின் நூலிலிருந்து கதைகளை வாசித்து அனுபவங்களை பகிர்ந்தனர். கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார்.



















