மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பொருளாதார மாற்றம்
தமிழ்நாட்டின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமூகத்தில் பெரும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் குடும்ப நிதிநிலையை மேம்படுத்தியுள்ளதாகப் பிரதமரின் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் நிதி திருடப்பட்டது குறித்து SIT விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் ஷூக்கள் மற்றும் ஆடைகளில் பணத்தை மறைத்து திருடியதும், பாதுகாப்பு விதிமீறல்களும் இதில் அம்பலமாகியுள்ளன.

தமிழ்நாட்டின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமூகத்தில் பெரும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் குடும்ப நிதிநிலையை மேம்படுத்தியுள்ளதாகப் பிரதமரின் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

பத்ரிநாத் கோயிலில் நன்கொடைகள் நிர்வகிப்பதில் முறைகேடு நடந்த விவகாரத்தில் கோயில் ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.







