தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகள்; சிபிஎம் மனு
திருப்பூர் மாநகராட்சி 17, 19, 20 வார்டுகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக் கோரி சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு மற்றும் டாஸ்மாக் அகற்றம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.




















