தொப்பலாக்கரை முத்தம்மன் கோவிலில் வழிபாட்டு உரிமை: மாதர் சங்கம் நடத்திய ஆவேசப் போராட்டம் கே.பாலபாரதி, அ.ராதிகா உட்பட பெண்கள் அராஜகமாகக் கைது!
தொப்பலாக்கரை முத்தம்மன் கோவிலில் வழிபாட்டு உரிமை கோரி மாதர் சங்கம் நடத்திய போராட்டத்தில் கே.பாலபாரதி உட்பட 138 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு நிலத்தில் உள்ள கோவிலில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் இது.



















