தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைச்சரிடம் கோரிக்கை மனு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில உரிமை மற்றும் பஞ்சமி நில மீட்பு தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் அமைச்சர் வன்னியரசுவிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

அயோத்தி ராமர் கோவிலில் நிதி திருடப்பட்டது குறித்து SIT விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் ஷூக்கள் மற்றும் ஆடைகளில் பணத்தை மறைத்து திருடியதும், பாதுகாப்பு விதிமீறல்களும் இதில் அம்பலமாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில உரிமை மற்றும் பஞ்சமி நில மீட்பு தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் அமைச்சர் வன்னியரசுவிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு அறிக்கையைத் தயாரிக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார்.







