ஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டங்களில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு
தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட சந்தாக்கள் மற்றும் காசோலைகள் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டன.

டிரம்ப் நிர்வாகத்தின் போர்வெறியும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் அமைதியும்! மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்,

தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட சந்தாக்கள் மற்றும் காசோலைகள் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டன.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் உடல் இன்று ஆண்டிப்பட்டியில், 30 குண்டுகள் முழங்க செய்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.







