இந்தியாவில் கண் மருந்து தயாரிப்புகளைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா
கலப்படம் மற்றும் நச்சுத்தன்மை அச்சம் காரணமாக சன் பார்மா நிறுவனம் இந்தியாவில் பல கண் மருந்துகளைத் திரும்பப் பெறுகிறது. நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.




















