கடலூர் குமார், ஆனந்தன் கனவை நிறைவேற்றுவோம்!
கள்ளச்சாராயத்தை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த கடலூர் குமார், ஆனந்தன் ஆகியோரின் தியாகத்தை ஜூன் 26 போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் நினைவு கூர்வோம். போதையில்லா தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்.

விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 300 இடங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கள்ளச்சாராயத்தை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த கடலூர் குமார், ஆனந்தன் ஆகியோரின் தியாகத்தை ஜூன் 26 போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் நினைவு கூர்வோம். போதையில்லா தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்.

நீட் மறுதேர்வு எழுதிய மகாராஷ்டிராவை சேர்ந்த சுஷில் தாகே (18) என்ற மாணவர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






