திருப்போரூரில் ஒருவேளை உணவு புறக்கணிப்பு போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்போரூரில் உணவு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.




















