வடசென்னை பாலர் பூங்கா சார்பில் சிறுவர்களின் “இரண்டாம் கூடுகை கொண்டாட்டம்”
வடசென்னை பாலர் பூங்கா சார்பில் சிறுவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் இரண்டாம் கூடுகை கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் யோகா, கவிதை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ந்தது.




















