நீதி விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த அரசியலமைப்பில் 5வது பிரிவு அவசியம் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்
நீதி விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த அரசியலமைப்பில் 5வது பிரிவு அவசியம் என லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார். மருத்துவத் தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் அவர் சேலத்தில் உரையாற்றினார்.




















