ஆடிப்பெருக்கிலும் பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி
ஆடிப்பெருக்கு காலத்தில் வழக்கமாக கரைபுரண்டு ஓடும் காவிரி, இந்த ஆண்டு நீர்வரத்து இன்றி பாறைகளாக காட்சியளிக்கிறது. குமாரபாளையம் பகுதியில் நிலவும் இந்த வறட்சி பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

ஆடிப்பெருக்கு காலத்தில் வழக்கமாக கரைபுரண்டு ஓடும் காவிரி, இந்த ஆண்டு நீர்வரத்து இன்றி பாறைகளாக காட்சியளிக்கிறது. குமாரபாளையம் பகுதியில் நிலவும் இந்த வறட்சி பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மொத்த வரி வருவாயில் செஸ், சர்சார்ஜ் விகிதம் பெருமளவு உயர்ந்து இருப்பதையும் இதன் மூலம் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் வஞ்சனை இழைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சரின் புள்ளிவிபரம் உறுதிப்படுத்துகிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.







