அராஜகமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திடுக
விழுப்புரத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎம் சார்பில் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக மனுவில் குற்றம் சாட்டப்ப




















