சென்னை விரைவு செய்திகள்
கடலூரில் 2,070 பேர் கைது, தீபாவளி சேமிப்பு மோசடி தம்பதி சிறை மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா லாபம் 81% உயர்வு உள்ளிட்ட முக்கிய செய்திகள். சென்னை மாநகராட்சி சொத்து வரி எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மும்மொழிக் கொள்கை என்பது இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பை நோக்கமாகக் கொண்டதே தவிர, மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்கான திட்டம் அல்ல என்பதை ஒன்றிய கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அளித்துள்ள நாடாளுமன்றப் பதிலே அம்பலப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் 2,070 பேர் கைது, தீபாவளி சேமிப்பு மோசடி தம்பதி சிறை மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா லாபம் 81% உயர்வு உள்ளிட்ட முக்கிய செய்திகள். சென்னை மாநகராட்சி சொத்து வரி எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதியை ஒன்றிய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஒப்புதல் அளிக்க மறுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.







