ம.பி: கள்ளச்சாராய உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு - 14 பேர் கைது
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில் பெண்களை இழிவுபடுத்தும் நிதி நிறுவன விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது பெண்களின் கண்ணியத்தை பாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுளானா, 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.







