பட்டியலின மாணவர்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்: சிபிஎம் கண்டனம்
விழுப்புரம், செப்.4-விழுப்புரம் மாவட்டம், சிறுவாக்கூர் பட்டியலின மாணவர்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதை விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாககண்டித்துள்ளது.




















