கோவையில் தொடரும் போதைக் கொலைகள் இளைஞர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!
கோவையில் 10 நாட்களில் நடந்த 3 கொலைகள் போதைப்பொருள் புழக்கத்தின் தீவிரத்தைக் காட்டுகின்றன. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



















