கட்சி வளர்ச்சி நிதி வழங்கல்
திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆர். சிவராஜ், சிபிஎம் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ. 10 ஆயிரத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ந. பாண்டி அவர்களிடம் வழங்கினார்.

16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இன்று முதல் சுய கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆர். சிவராஜ், சிபிஎம் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ. 10 ஆயிரத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ந. பாண்டி அவர்களிடம் வழங்கினார்.

ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.







