விறகு அடுப்பில் சமைத்து மாதர் சங்கத்தினர் போராட்டம்!
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஸ்ரீரங்கப்பட்டணத்தில் மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். விறகு அடுப்பில் சமைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 300 இடங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஸ்ரீரங்கப்பட்டணத்தில் மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். விறகு அடுப்பில் சமைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மதம் மாறிய இஸ்லாமிய எளிய மக்களுக்கு எதிராக நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து விரைவாக மேல்முறையீடு செய்திட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.







