அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு 38 பேரின் மரண தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்!
2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேரின் மரண தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
















