மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. அமைச்சர் ப. வெங்கடரமணன் இவற்றை வழங்கினார்.

16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இன்று முதல் சுய கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. அமைச்சர் ப. வெங்கடரமணன் இவற்றை வழங்கினார்.

ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.







