உதவிப் பேராசிரியர் பணி தேர்வில் முறைகேடு?
அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். மதிப்பெண் குளறுபடிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, பணி நியமனத்தை நிறுத்தி வைக்க அவர் கோரிக்கை விடுத்த
















