முதுகுளத்தூர் பகுதி விவசாயத்திற்கு வைகை நீரை கொண்டு வர வேண்டும்விவசாயிகள் சங்க மாநாடு கோரிக்கை
முதுகுளத்தூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டில், வைகை நீரை விவசாயத்திற்கு கொண்டு வரவும், உரத் தட்டுப்பாட்டை நீக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.




















