வாக்காளர்களுக்கு லஞ்சம் சி. விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
விராலிமலை தேர்தலில் வாக்காளர்களுக்கு கூப்பன் வழங்கிய புகாரில் சி. விஜயபாஸ்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 3 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



















