தோழர் ஏ.கே. பத்மநாபனுக்கு ‘அகவை 80’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. பத்மநாபன் சனிக்கிழமையன்று 80-ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். கட்சி நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 300 இடங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. பத்மநாபன் சனிக்கிழமையன்று 80-ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். கட்சி நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மதம் மாறிய இஸ்லாமிய எளிய மக்களுக்கு எதிராக நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து விரைவாக மேல்முறையீடு செய்திட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.







