அயோத்தி ராமர் கைவிட்டாலும், புல்வாமா போல நடக்காதா என்ன?
அயோத்தி ராமர் கைவிட்டாலும், புல்வாமா போல நடக்காதா என்ன?
வெண்மணியில் குழப்பம் விளைவிக்க முயற்சி
பொதுக் கடன் மாநில உரிமை, அதில் தலையிடுவது அதிகார மீறல்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கும் வரி பகிர்வில் பாரபட்சம் காட்டி ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது.
செஸ், சர்சார்ஜ் உயர்த்தப்பட்ட கதை
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. கூட்டணி அரசும் அமைந்தது. அன்றிலிருந்து என் ஆர் காங்கிரஸின் மீது ‘பெரிய அண்ணன் ‘ மனப்பான்மையை பாஜக கடைப்பிடிக்கிறது. கூட்டணி ஆட்சி செய்யும் என் ஆர் காங்கிரஸை புதுச்சேரிக்கான நலத்திட்டங்கள் எதை யும் அறிவிக்க பாஜக அனுமதிப்பதில்லை.
தொலைத்தொடர்பு மசோதா, 2023., ஒரு காலனித்துவ கட்டமைப்பை விரிவுபடுத்தி டிஜிட்டல் சர்வாதிகா ரத்திற்கு விட்டுச் செல்லும். மேலும், இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றவும் வழி வகுக்கும்.
காஷ்மீர் மக்கள் தொகையில் இஸ்லாமியர்களே மிகப் பெரும்பான்மை. ஆனால் அங்குள்ள மக்கள் எப்படி பாகிஸ்தானை விடுத்து இந்தியாவோடு சேர விரும்பினர்? அதற்கு முக்கியமான காரணம் மக்கள் தலைவர் ஷேக் அப்துல்லா என்றால், இன்னொரு முக்கி யக் காரணம் அவரைக் கவர்ந்த மார்க்சிய சித்தாந்தமும் சோவியத் ஒன்றியம் மீதான அவரின் நேசமும் தான்.