மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் விவகாரத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத் தொகையை அம்மாநில அரசு செலுத்த செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் விவகாரத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத் தொகையை அம்மாநில அரசு செலுத்த செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக அணை உடைந்தது, அருகில் உள்ள 7 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 6 பேர் பலியாகி உள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
தேசிய மதிப்பீடு மற்றும்அங்கீகாரக் கழகத்தின் (நாக் - NAAC) அனுமதி பெற்ற மற்றும் மத்தியஅரசின் நிதியுதவி பெறும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிக்கும்மாணவர்களுக்கு மட்டுமே....
2019ஆம் ஆண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டமுன்வடிவு திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் திங்கள் அன்று இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:
வங்கி மோசடி வழக்குகள் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்று வரும் கும்பல் குண்டர்களின் கொலைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு அங்கே இருக்கின்ற பாஜக அரசாங்கங்கள்தான் காரணம் என்று கூறி அமெரிக்காவின் பல நகரங்களில் கண்டனப் பேரணிகள்/ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
மும்பையில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 18 போ் பலியாகி உள்ளனர்.
விதை, உரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேளாண் உபகரணங்களுக்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்....
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மழை தீவிரம் அடையவில்லை என்றால், அறுவடை பாதிக்கப்பட்டு உள்நாட்டு தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
மதுரையை உலகப் பாரம்பரிய, வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.