வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக அறிவிக்க முடியாது என்று பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக அறிவிக்க முடியாது என்று பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பீகார் வயல்வெளியில் விழுந்த 13 கிலோ எடை கொண்ட விண்கல்லை அருங்காட்சியகத்தில் வைக்கும்படி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் முதல் எலெக்ட்ரிக் காரை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
நாடு முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நேற்று பட்டியல் வெளியிட்டுள்ளது.
அகில இந்திய கிசான் கவுன்சில் அறைகூவல்
ரோம் சர்மிளா என்பவரால் சுமார் 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட வழக்கு குறித்து நாம் அனைவரும் அறிவோம். இவை தொடர்பாக மேலும் அதிக விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.திரும்பப்பெற வேண்டும்...
ஷீலா தீட்சித், 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை மூன்று முறை தில்லி முதலமைச்சராக இருந்தார். ..