கடந்த 2 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் இருந்து 2,461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறி உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் இருந்து 2,461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறி உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயர்கல்வியில் தரத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் தாராள கலைக் கல்வியைப் பற்றி புகழ் பாடுகின்ற இந்த வரைவறிக்கை, நாளந்தாவின் புகழ் பாடிய பிறகு, அமெரிக்க ஐவி லீக் பள்ளிகள்/கல்லூரிகள் மீது தன்னுடைய கவனத்தைத் திருப்பி ஆர்வம் காட்டுகின்றது. இந்த வரைவறிக்கைக்குள் மூன்று இடங்களில் இந்த ஐவி லீக் பள்ளிகள் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.
புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகோய், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்....
இளம்பெண்ணின் கடிதம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்படாதது குறித்து, உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய் அன்று முத்தலாக் சட்டமுன்வடிவு என்கிற 2019ஆம் ஆண்டு முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு (The Muslim Women (Protection of Rights on Marriage) Bill, 2019) மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று இளமறம் கரீம் பேசியதாவது:
நுகர்வோர் குறைகள் மீதான வழக்குகள் விரைவு நீதிமன்றங்கள் மூலமாக விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கூறினார்.
கர்நாடகா மாநில சட்டசபையின் சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதியங்கள் மீதான சட்டமுன்வடிவு என்பது, இந்த அரசாங்கம் தொழிலாளர் விரோத அரசாங்கம் என்பதைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.