செப்டம்பர் 8-ஆம் தேதி 3-வது முறையாகவும் போலிகாசோலையைப் பயன் படுத்தி எஸ்பிஐ வங்கிக்கு, ரூ. 9 லட்சத்து 86 ஆயிரத்தை மாற்ற முயன்ற போதுதான் மோசடி தெரியவந்தது.....
நான் வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது, இதேபோன்ற சட்டங்களைக் கொண்டுவர முயன்றதாக வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்......
வருமான வரித் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்ததுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளாது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.23 கோடியாக உயர்ந்துள்ளது.
பிரிட்டனில் வேகமாக பரவிவரும் உருமாறிய கொரோனா தொற்று காரணமான , டிசம்பர் 31 ஆம் தேதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், சுயசார்பையும் பாதுகாத்திடவும், எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம் என்று நாங்கள் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.....