T.S.R.சுப்பிரமணியன் குழு 2016ஆம் ஆண்டில் அளித்திருந்த அறிக்கையின் தொடர்ச்சியாக அல்லது அந்த அறிக்கையின் பிரதியாக கஸ்தூரிரங்கன் குழு சமர்ப்பித்திருக்கும் வரைவறிக்கை இருக்கிறது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வராத வகையில், கஸ்தூரிரங்கன் குழுவில் ஆரம்பித்து மத்திய அமைச்சகம் வரைக்கும் அனைவரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்
உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்களும், ‘லாயர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பின் தலைவர் ஆனந்த் குரோவர் மற்றும் அவரது மனைவியும் மூத்த வழக்குரைஞருமான இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இல்லங்களில் இன்று (வியாழக்கிழமை) மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) ரெய்டு மேற்கொண்டிருப்பதற்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் சமூகவலைத்தளக் கணக்குகளை பின்தொடர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் 6 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தீவு கடலில் மூழ்கியுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினையும், 32ஆம் தமிழ்ப் பேரவை விழா
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். முன்னதாக , நிதி அமைச்சக அதிகாரிகளுடன் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, அவரிடம் பட்ஜெட்டை முதலில் விளக்கினார்.
காங்கிரஸ்கட்சியின் தலித் தலைவர்களான சுஷில் குமார் ஷிண்டே,மல்லிகார்ஜூன கார்கே, பிற்படுத்தப்பட்டோர் தலைவரான முகுல் வாஸ்னிக், உயர் பிரிவைச் சேர்ந்த அசோக் கெலாட், ஆனந்த் சர்மா...
ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடமும், கடந்த ஆண்டு மட்டும் 33 ஆயிரத்து 645ஊழல் புகார்கள் குவிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்...
காந்தியின் படத்தை பொறித்ததற்காக, இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்ற சம்பந்தப் பட்ட பீர் நிறுவனம் அறிவித்துள்ளது..