இந்தியாவில், உள்நாட்டு விமான சேவை மே 25-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் புரி தெரிவித்துள்ளது.
இந்தியாவில், உள்நாட்டு விமான சேவை மே 25-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் புரி தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், 5,611 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1645 - ஆறு நாட்களில் 8 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட, யாங்ஸோவ் படுகொலைகள் சீனாவில் தொடங்கின. சிங்(கிங்) மரபின் ஆட்சியை எதிர்த்ததற்குத் தண்டனையாகவும், பிற பகுதியினர் எதிர்க்காமலிருக்க அச்சமூட்டுவதற்காகவும் இப்படுகொலைகள் செய்யப்பட்டன.
உலகின் கொரோனா பாதிப்பு அட்டவணையில் ரஷ்யா குறுகிய காலத்தில் பலத்த சேதாரத்தை சந்தித்து....
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே 31 வரை, கர்நாடகாவிற்குள் நுழைய தமிழகம் உட்பட 4 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தமுடியாத அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப், அமெரிக்காவின் புதிய சூப்பர் டூப்பர் ஏவுகணை திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்....
மக்கள் வேலைகளுக்கு திரும்பினால்தான் இந்த கதை முடியும் என்று....
1960 - முதல் சீரோளி(லேசர்) கதிரை, கலிஃபோர்னியாவிலுள்ள ஹ்யூஜஸ் ரிசர்ச் லேபரட்டரீசில், தியோடர் மைமான் உருவாக்கினார்.