சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரினீவ் ஐரோப்பா குரூப் உள்ளிட்ட ஐந்து குழுக்கள் தாக்கல் செய்திருந்த இந்த கூட்டுத் தீர்மானத்தின் மீது.....
கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 436 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தின சிறப்பு விருந்தினராக வந்துள்ள பிரேசில் ஜனாதிபதி பொல்சானரோ
இந்தியாவில், கரோனா வைரஸ் பாதிப்பின் சிறிய அறிகுறிகளுடன் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
பெரு நாட்டின் லிமாவில் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளனதில், 5 பேர் பலியாகினர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.