உலகளவில் உள்ள இதய நோயாளிகளில், 40 சதவீதம் நோயாளிகள் இந்தியர்கள் என மருத்துவ குழு விவாதம் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
உலகளவில் உள்ள இதய நோயாளிகளில், 40 சதவீதம் நோயாளிகள் இந்தியர்கள் என மருத்துவ குழு விவாதம் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
உலக அளவில் தலைசிறந்த முதல் 300 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
792 -உலகப் புகழ்பெற்ற வைரங்களுள் ஒன்றான ‘ஹோப்’ வைரம், பிரெஞ்சுப் புரட்சியின்போது,
ஸ்விகி நிறுவனத்தின் சேவையான ‘ஸ்விகி கோ’ பெயரில் பெண் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நடப்பு 2019-20 நிதியாண்டின், முதல் காலாண்டில் மட்டும் வங்கிகளில் ரூ.31,898 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2002 குஜராத் கலவரத்தில், ஆயிரக்கணக்கான சிறுபான்மை சமூக மக்கள், ஒரு ரத்த வெறி பிடித்த வன்முறை கும்பலால் கொடூரமாக வேட்டையாடப்பட்டனர்.
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தை சேர்ந்த அனுப்ரியா லக்ரா, முதல் பழங்குடியின பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் இரண்டு நாட்களுக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
தனியே நிற்கிறேன் வீழ்கால குளிர் உறைக்க. ஷியாங் ஆறு வடதிசை ஏகுமிடத்தின் செம்மஞ்சள் தீவு முனையில்; செவ்வழலாய் நிறம்பற்றியெரியும் மரங்கள் படர்ந்துவிரிந்த கானக மலைகள் ஆயிரமாயிரம் காண்கிறேன்.