தில்லியில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
தில்லியில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 24ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
மும்பை புறநகர் ரயில் சேவை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையின்போது காயமடைந்த காவலர்கள் ''எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் இல்லை'' என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 322 கிரேடு பி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தண்ணீரைப்பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் பதில் அளிக்கிறது......
1.1 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு பதிவாகியுள்ள மிக மிக உறைபனி குளிரையும் பொருட்படுத்தாமல்....
அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பால் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதைகளின் வழியே மிகவும் கட்டுப்பாட்டுடனும்....