‘ஏர் இந்தியா’ நிறுவனத்தைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் படுதோல்வியடைந்ததை அடுத்து, ஒட்டுமொத்தமாக அடிமாட்டு விலைக்கு தனிப்பட்ட ஒரு நபரிடம் தாரை வார்ப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுவரும் இழி நடவடிக்கைகளுக்கு, சிஐடியு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.