நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் சமூகவலைத்தளக் கணக்குகளை பின்தொடர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் சமூகவலைத்தளக் கணக்குகளை பின்தொடர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் 6 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தீவு கடலில் மூழ்கியுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினையும், 32ஆம் தமிழ்ப் பேரவை விழா
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். முன்னதாக , நிதி அமைச்சக அதிகாரிகளுடன் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, அவரிடம் பட்ஜெட்டை முதலில் விளக்கினார்.
காங்கிரஸ்கட்சியின் தலித் தலைவர்களான சுஷில் குமார் ஷிண்டே,மல்லிகார்ஜூன கார்கே, பிற்படுத்தப்பட்டோர் தலைவரான முகுல் வாஸ்னிக், உயர் பிரிவைச் சேர்ந்த அசோக் கெலாட், ஆனந்த் சர்மா...
ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடமும், கடந்த ஆண்டு மட்டும் 33 ஆயிரத்து 645ஊழல் புகார்கள் குவிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்...
காந்தியின் படத்தை பொறித்ததற்காக, இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்ற சம்பந்தப் பட்ட பீர் நிறுவனம் அறிவித்துள்ளது..
இந்தியர்களில் 64 சதவீதம் பேர் உடற்பயிற்சி செய்வதில்லை என்று மைண்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது
நீதிபதிகளை நியமனம் செய்வதில் பல முறைகேடுகள் நடைபெற்று வரு கிறது. உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே அனுப்பிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.