விதை, உரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேளாண் உபகரணங்களுக்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்....
விதை, உரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேளாண் உபகரணங்களுக்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்....
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மழை தீவிரம் அடையவில்லை என்றால், அறுவடை பாதிக்கப்பட்டு உள்நாட்டு தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
மதுரையை உலகப் பாரம்பரிய, வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
பீகாரை அடுத்து உத்தரப்பிரதேசத்திலும் என்செபாலிடிஸ் எனும் மூளைக்காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களை தினம் தோறும் நேரில் சந்தித்து அவர்கள் பிரச்னை குறித்த மனுக்களை நேரடியாக பெறும் மக்கள் தர்பார் நிகழ்ச்சி நாளை முதல் அமலுக்கு வரும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
தன்னைத்தானே சுயமாகப் படம் பிடித்துக் கொள்வதுதான் செல்ஃபி. இதற்க்கு உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அடிமையாகிக் கொண்டே வருகின்றனர். இத்தகைய செல்ஃபி மோகத்தால் அபாயகரமான இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து பல உயிர்கள் பறிபோய் உள்ளன.
தங்கத்தின் விலை தண்ணீரின் விலையை விட மலிவாகிப்போனது என்று வேடிக்கையுடன் அதேசமயத்தில் வேதனையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் கூறினார்
மத்திய அரசு, ஊடகங்களுக்கு எதிராக உள்ள அரசு விளம்பரங்களை அளித்திடாது, ஒடுக்குமுறை உத்தியைக் கடைப்பிடிக்கிறது என்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றஞ்சாட்டினார்.
பிரான்சில் 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் , யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மூன்று நாள் அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜூன் 26 புதனன்று தில்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.