கொரானா வைரஸ் தொற்று குறித்து உரியநடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கொரானா வைரஸ் தொற்று குறித்து உரியநடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தில்லி மாநாடு குறித்து மதமோதலை தூண்டும் கருத்து தெரிவித்த இந்து மகாசபா தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தடுப்புக்காக அமெரிக்கா ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பாவிட்டால் இந்தியாவிற்கு தங்க பதிலடிகொடுக்கப்படும் என்ற டிரம்பின் மிரட்டலைத்தொடர்ந்து தற்போது மோடி அரசு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
பெண்ணடிமை எல்லாம் இப்ப எங்கங்க இருக்குன்னு கேட்கும் அப்பாவிகளே...!
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 11 லட்சத்தை தாண்டியது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 11 லட்சத்தை தாண்டியது.
குயிசான் நகருக்கு அருகே உள்ள குடிசைப்பகுதி மக்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை எனக் கூறி நெடுஞ்சாலையில் போராட்டம் ...