வன்முறையாளர்களை விடுத்து விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மீதே மத்திய அரசு எப்.ஐ.ஆர்.போட்டு வருகிறது.....
மோடி - அமித்ஷா ஆகிய இரட்டையர்களால் ஏவிவிடப்பட்ட ஏஜெண்டுகள்தான்....
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு டிராக்டர் கவிழ்ந்ததில் மற்றொருவர் இறந்ததாகவும்...
பேரணிக்கு வந்த இளைஞர்களைத் தூண்டிவிட்டு போராட்டத்துக்கு வேறுவிதமான வண்ணம் பூசியுள்ளார்....