Theekkathir

img

திருவள்ளூரில் எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது

img

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்!

சென்னை,மே,23- கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

img

வெறுப்பு பிரசாரங்களுக்கு இரையாகிவிட கூடாது - திரைக்கலைஞர் ஆண்ட்ரியா

காஷ்மீர்,ஏப்.23- காஷ்மீர் தக்குதலில் பரப்பப்படும் வெறுப்பு பிரசாரங்களுக்கு எதிராகத் திரைக்கலைஞர் ஆண்ட்ரியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

img

தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை ஒப்பந்தம்!

சென்னை,பிப்.26- 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5000 கோடியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

img

தமிழ்நாடு காவல்துறையின் செயலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்.

சென்னை,அக்.05- சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய இடதுசாரி கட்சியினரை காவல்துறை செய்துள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.

img

தில்லியில் சிறுமி கொடூரக்கொலை செய்த இளைஞர் கைது!

தில்லியில் 16 வயது சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்த சாஹில் என்ற இளைஞர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

img

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார்

தொழில் செய்து வந்த கடைக்குள் புகுந்து ரூ20 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிக்கொண்டு, கடையை பாஜக அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும், அண்ணாமலையின் உத்தரவின் பேரிலேயே இச்சம்பவம் நடைபெற்று இருப்பதாக பாஜகவினர் மீது அக்கட்சியின் உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.