பொள்ளாச்சியில் பெண்ணை மிரட்டி கந்துவட்டி வசூலித்த புகாரில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் பெண்ணை மிரட்டி கந்துவட்டி வசூலித்த புகாரில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுகள் சென்னையில் இன்று தொடங்கியது.
வங்கக்கடலில் புதிய கார்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்ததிற்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது
சென்னை,மே,23- கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மும்பை,மே.14- ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய அணியில் தொடர்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கோவை.மே.08- கோவையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 70 வயது மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.