திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது
திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது
சென்னை,மே,23- கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மும்பை,மே.14- ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய அணியில் தொடர்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கோவை.மே.08- கோவையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 70 வயது மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
காஷ்மீர்,ஏப்.23- காஷ்மீர் தக்குதலில் பரப்பப்படும் வெறுப்பு பிரசாரங்களுக்கு எதிராகத் திரைக்கலைஞர் ஆண்ட்ரியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
சென்னை,பிப்.26- 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5000 கோடியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை,அக்.05- சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய இடதுசாரி கட்சியினரை காவல்துறை செய்துள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ரூ. 14.21 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தில்லியில் 16 வயது சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்த சாஹில் என்ற இளைஞர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில் செய்து வந்த கடைக்குள் புகுந்து ரூ20 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிக்கொண்டு, கடையை பாஜக அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும், அண்ணாமலையின் உத்தரவின் பேரிலேயே இச்சம்பவம் நடைபெற்று இருப்பதாக பாஜகவினர் மீது அக்கட்சியின் உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.