சிவகங்கை,மார்ச்.25- அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை,மார்ச்.25- அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி,அக்டோபர்.20- காரைக்குடி அருகேயுள்ள கல்லலில் இயங்கி வரும் ICICI வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கீழடி 10-ஆம் கட்ட அகழாய்வில் அதிகளவு சுடுமண் பானைகள் ஒரே இடத்தில் கிடைத்து வருவதால் பண்டைய காலத்தில் குடியிருப்பு பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிபிஎம் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகத்திடம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் நலம் விசாரிப்பு