முக்கிய செய்திகள்
பொள்ளாச்சியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சியில் தேயிலைத்தோட்டத்தில் மின்வேலி அமைத்து நடவடிக்கை எடுக்க, தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிபிஎம் ஆனைமலை ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்
மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்