கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
பொங்கலன்று நடைபெற உள்ள இஸ்ரோ தேர்வின் தேதியை மாற்ற வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







