வேட்பாளர்கள்

img

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு

அரவக்குறிச்சியில் நான்காவது முறை தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் அரவக்குறிச்சி வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜோதிகுமார்.....

img

திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா, வெள்ளியன்று தேர்தல் அலுவலர் சுகுமாரிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

img

ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல்

வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்.22-ம் தேதி தொடங்கியது. ஏப்.29-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.

img

4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து கடந்த 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

img

4 தொகுதி இடைத் தேர்தல் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் விடுபட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

img

வாரிசு அரசியல் பற்றி யார் பேசுவது? பாஜகவின் 40 சதவிகித வேட்பாளர்கள் வாரிசுகள்தான்

தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிவருகிறது. அதே நேரத்தில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஒருகுடும்பத்துக்காகப் பணியாற்றுகின்றன.

img

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செவ்வாயன்று தங்களது பிரச்சாரத்தை பேரெழுச்சியுடன் நிறைவு செய்தனர். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோரது நிறைவுப் பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று வெற்றிக்கு கட்டியம் கூறினர்.

img

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு-4 தொகுதி இடைத்தேர்தல்

தமிழகத்தில் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

img

மேற்கு வங்க இடதுசாரி வேட்பாளர்கள் மீது தாக்குதல்: சிபிஎம் கண்டனம்

மேற்கு வங்கத்தில் இடது முன்னணிவேட்பாளர்கள் மூவர் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

;