tamilnadu

img

அரசு நிவாரணம் கிடைக்கும் என்று தற்கொலை செய்து கொண்ட துப்புரவுப் பணியாளர்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்த பெண், பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 12 பேர் உயிரிழந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

img

கலாஷேத்ரா விவகாரத்தில் விரிவான கொள்கையை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கலாஷேத்ரா கல்வி நிறுவனங்களில் மீதான பாலியல் தொல்லை புகார்கள் குறித்த விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் எனவும் உள் விசாரணைக் குழுவில் பெற்றோர் மாணவிகளை பிரதிநிதிகளாக சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

மாணவர்களிடம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசிய ஆளுநர் ரவி

சென்னையில் உள்ள ராஜ்பவன் தர்பார் அரங்கில் சிவில் சர்விஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கலுடன் நடந்த கலந்துறையாடலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பல சர்சைக்குறிய கருத்துக்களை பேசியுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

img

அதிகரித்து வரும் கொரொனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

;