உண்ணாவிர தத்திற்கு அனுமதி மறுத்த போலீசார் 200 பேரை கைது செய்தனர்.....
உண்ணாவிர தத்திற்கு அனுமதி மறுத்த போலீசார் 200 பேரை கைது செய்தனர்.....
காலியாகவுள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மருந்தியல் அல்லாத நோயாளர் நல சங்க பணியிலிருந்து மருந்தாளுநர்களை விடுவித்திட வேண்டும்