நடவடிக்கை எடுக்கக்கோரி

img

மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவைச் சிகிச்சையின்போது பெண் மரணம்... நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் சாலை மறியல்....

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி ராணி (28). ராணி புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியில் பிறந்தவர்....

img

இலவச வீட்டுமனை இடம் ஆக்கிரமிப்பு  நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்தனர்.

img

காஞ்சிபுரம் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூரில் புகார்

பொது இடத்தில் காவல் ஆய்வாளரை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்த, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.