மக்களின்

img

மக்களின் பொதுச் சொத்துக்களை சூறையாடும் “தேசிய பணமாக்கல் திட்டம்”.... பொருளாதார அறிவுமல்ல, பொது அறிவுமல்ல..... சிபிஎம் கடும் விமர்சனம்....

இந்திய நாட்டை ஒட்டுமொத்தமாக விற்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.....

img

ஜன. 1 - 7 நாடு முழுவதும் இடதுசாரிகள் கிளர்ச்சி...பொருளாதார மந்தத்தால் மலைபோல் குவிந்துள்ள மக்களின் துயரங்களுக்கு தீர்வுகாண்க!

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றின் மூலம் நம் அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிராக மிகவும் வலுவான எதிர்ப்பியக்கங்களை நடத்திட வேண்டும் ....

img

மக்களின் பாதுகாப்புக்கு பாஜக அரசுகளே பொறுப்பு!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது....

img

அமெரிக்காவில் வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு - மக்கள் அவதி

அமெரிக்காவில் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட பனிப்பொழிவினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புள்ளாகியது.

img

மக்களின் சேமிப்புக்கும் கூட பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது!

கடன் தள்ளுபடி போன்றவற்றை மேற்கொள்ளும் நாம், சாதாரண மக்களின் பணத்தைப்பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்....

img

வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை மறுக்கும் ஆதிக்க சமூகத்தினர் அருந்திதியர் மக்களின் உரிமையை நிலைநாட்டுமா தேர்தல் ஆணையம்?

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்துக்குட்பட்டு மொட்டாங்குறிச்சி ஊராட்சியில் நத்தமேடு,பெத்தானூர், பச்ச அள்ளிபுதூர், காந்திநகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

img

மக்களின் உணர்வுகளை மதிக்காத பாஜக-அதிமுக விக்கிரவாண்டி கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் குற்றச்சாட்டு

விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

img

அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என் இலக்கு... சிபிஎம் வேட்பாளர் பிரஜ் தேகா வாக்குறுதி

அச்சத்தின் பிடியில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவதே தனது முதன்மைப் பணியாக இருக்கும் என்று, அசாம் மாநிலம் கோக்ரஜார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிரஜ் தேகா கூறியுள்ளார்

;