கோவை.மே.08- கோவையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 70 வயது மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கோவை.மே.08- கோவையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 70 வயது மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தொழில் செய்து வந்த கடைக்குள் புகுந்து ரூ20 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிக்கொண்டு, கடையை பாஜக அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும், அண்ணாமலையின் உத்தரவின் பேரிலேயே இச்சம்பவம் நடைபெற்று இருப்பதாக பாஜகவினர் மீது அக்கட்சியின் உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் 3 மாத ஆண் குழந்தையை கொன்றுவிட்டு, 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்ற பாட்டியை போலீசார் தேடி வருகின்றன.
கோவை மாவட்ட ஆட்சியரின் கண்ணியத்தை களங்கப்படுத்திய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகர பகுதியில் இதுவரை 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன்,
மக்களின் உரிமையையும் உயிர்ப் பாதுகாப்பையும் அமெரிக்க அரசின் காலடியில் வைத்து வணங்கி வீழ்ந்து விட்டார் நரேந்திர மோடி.