அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
பொங்கல் விழாக்காலத்தில் பதவி உயர்வுக்கான
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் முன்பதிவுக்கான ரயில் டிக்கெட்டுகள் இன்று காலை துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்