Chennai

img

சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

img

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க 14 பேர் கொண்ட நிபுணர் குழு - தமிழக அரசு

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

img

இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் – உயர்கல்வித்துறை

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால் ஓபிசி மாணவர்கள் மூலம் நிரப்பலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

img

பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டுவிட்டர் பக்கம் முடக்கம்  

பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டதால் டுவிட்டர் நிறுவனம் அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது.  

img

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை  

திருநங்கைகளுக்கு உயர்நீதிமன்ற பணியில் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

img

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

img

அரியர் தேர்வு எழுதாமல், எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது – உயர்நீதிமன்றம்    

அரியர் தேர்வு எழுதாத எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

img

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிதி – தமிழக முதலமைச்சர்

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

img

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம்  

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  

;