எதிர்கட்சிகள்

img

மீண்டும் ‘விமோசன சமரம்’ நடத்த முயற்சி.... காலங்கள் மாறி விட்டதை எதிர்கட்சிகள் உணர வேண்டும்... கொடியேரி பாலகிருஷ்ணன்

அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறித்து மிக அதிகம் புகார் கூறப்பட்ட கட்சி காங்கிரஸ் கட்சியாகும். சிவகுமாரையும் சிதம்பரத்தையும் விசாரித்து சிறையில் அடைத்தபோது அமலாக்கத்துறையை விமரிசித்தது காங்கிரஸ் தான் ...

;