சென்னை,பிப்.26- 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5000 கோடியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை,பிப்.26- 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5000 கோடியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு முதலமைச்சர் வழங்கினார்.
அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ரூ. 14.21 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.