தருமபுரியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.
தருமபுரியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் தலா 56 பேர், பீகாரில் 43பேர், பஞ்சாப்பில் 38 பேர், மகாராஷ்டிராவில் 36 பேர், ஜார்கண்ட்டில் 33 பேர்...
பலத்த மழை பெய்ய சுரங்கத்திற்குள் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது...
அரூர்-திருவண்ணாமலை சாலை யிலுள்ள தடுப்புச் சுவரால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியு றுத்தியுள்ளனர்.