மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வ காண வேண்டுமென முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வ காண வேண்டுமென முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.