பழனி அடிவார மக்களின்

img

பழனி அடிவார மக்களின் வாழ்வாதாரம் காக்க ஓய்வு பெற்ற நீதிபதியிடம் கோரிக்கை மனு!

பழனி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைத்த குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற  நீதிபதி பாரதிதாசனை சந்தித்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.