விருதுநகர் மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கிராமத்தில்....
விருதுநகர் மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கிராமத்தில்....
சிவகாசி அருகே, பள்ளபட்டி சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரை அகற்றிட சாலையை உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காகித கப்பல்விட்டு நூதன போராட்டம் நடைபெற்றது