தொகுதியில்

img

கோவை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்

கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற சிபிஎம் கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 

img

ஆரணி மக்களவை தொகுதியில் மூன்று பேர் படுகாயம்

திருவண்ணாமலை தொகுதியில் 1717 வாக்குச்சாவடிகளில் வியாழனன்று மக்கள் வாக்களித்தனர். ஆரணியில் 1756 வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்களித்தனர்.

img

காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு: ஆட்சியர்

காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

img

மதுரை தொகுதியில் 15 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்

வியாழனன்று நடைபெறுகிற மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 133 பேர் வாக்களிக்க உள்ளனர். ஆண்கள் 7 லட்சத்து 57 ஆயிரத்து 900. பெண்கள் 7 லட்சத்து 80 ஆயிரத்து 137. மூன்றாம் பாலினத்தவர் 96 பேர்.

img

திருவள்ளூர் தொகுதியில் சிபிஎம் இறுதி கட்ட பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாருக்கு கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.

img

திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி சர்வ நிச்சயம்

திருப்பூர் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் என்ற முறையில் தனது வெற்றி சர்வ நிச்சயமானது, இந்த தொகுதி அதிமுகவின் கோட்டை என்பது தகர்க்கப்படும் என்று வேட்பாளர் கே.சுப்பராயன் கூறினார்.

img

மேலூர் தொகுதியில் எழுச்சிக் கோலம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன் ஞாயிற்று கிழமை காலை 7.00 மணி

;