காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த கிளாய் ஊராட்சியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும்புற்றுநோய் பயிற்சி மையம் அமைந்துள்ளது.
திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ளது நகராட்சி அலுவலகம். இந்த அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே, சன்னதி தெருவிலிருந்து, தாளகிரி அய்யர் தெருவிற்கு பிரியும் சாலையின் சந்திப்பில் சிறு பாலம் ஒன்று கட்டப்பட்டது