நாடு முழுவதும் கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தம் 166 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority) தெரிவித்துள்ளது. இது வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தம் 166 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority) தெரிவித்துள்ளது. இது வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.