karuutragedy

img

கரூர் விசாரணை சிபிஐக்கு மாற்றம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.