உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அரசு பங்களாவில் இருந்து முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்ய வைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அரசு பங்களாவில் இருந்து முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்ய வைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.