புழல் ஏரிக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால் தொற்றுநோய் ஏற்ப டும் அபாயம் உள்ளது.
புழல் ஏரிக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால் தொற்றுநோய் ஏற்ப டும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த கிளாய் ஊராட்சியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும்புற்றுநோய் பயிற்சி மையம் அமைந்துள்ளது.