திரிபுரா மாநில சிபிஐ(எம்) கட்சி தலைவர்கள் மீது பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பத்திரிக்கை அலுவலகங்கள் சூறையாடி உள்ள நிலையில் கண்டனம் முழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது