பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் பவானியாற்று நீரை நம்பி செயல் பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் விளை நிலங்கள் பாதிக் கப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் பவானியாற்று நீரை நம்பி செயல் பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் விளை நிலங்கள் பாதிக் கப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.