கடந்த 20-ஆம் தேதி அந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது...
விமானத்திலிருந்த 83 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன...
தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.இதுவரை 23 தொழிலாளர்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் இறந்துள்ளதாகவும்....
பசுவந்தனையில் இருந்து கடம்பூர் செல்லும் வழியில் தெற்கு வண்டானம் அருகில் உள்ள சிறிய பாலத்தில் சென்றபோது எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி....
பிரபல பாடகியும், வங்காள நடிகையுமான ரூபா கங்குலி, 2015-ஆம் ஆண்டு பாஜக-வில் சேர்ந்தார். ....
சென்னை கோசபாட்டு செல்லப்பா தெருவைச் சேர்ந்த அண்ணாமலை (53) வேலை நிமித்தமாக சிவகாசிக்கு வந்துவிட்டு காரில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். ...
மராட்டிய மாநிலம் புனே- சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்
இவ்விபத்தில் வேன் ஓட்டுனர் முருகேசன் (42) உட்பட 12பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
குளித்தலை அருகே வாழைக்காய் பாரம் ஏற்றி வந்த லாரி வாய்க்காலுக்குள் கவிழ்ந்ததில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக இறநதனர்.