சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களும், கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியதாக உறவினர்கள் கதறி அழுதனர்....
ஆறுகாட்டுத் துறை மீனவர் கிராமத்துக்கு தகவல் தெரிவித்தனர்...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சேர்ந்த சகுந்தலா, கனகம் ஆகிய இடைத்தரகர்கள் மூலமாக வேலைக்காக முன்பணமாக ரூபாய் 20,000 பெற்றுக் கொண்டு....
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்துகோபிசெட்டிபாளையம் வரை நடைபயண மாக சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர் இந்த பகுதிகளை பார்வையிட்டு இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். .....
பிலிபைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட அடுத்தடுத்து நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
அரக்கோணம் அருகே சவுக்கு தோப்பில் வேலை பார்த்த 3 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.அரக்கோணம் அருகே உளியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காரப்பந்தாங் கல் கிராமத்தில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் கொத்தடிமைகள் இருப்பதாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத்திற்கு தகவல் கிடைத்தது.
ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களுக் குள் கறுப்புப் பணம் மீட்கப்படும் என்று 2014 தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதி என்னாயிற்று? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.